ஆசைகள் உள்ளவரை
கவலைகள் தொடர்ந்து வரும்
உடமைகள் எண்ணும்வரை
கனவுகள் விளைந்து வரும்
இரண்டின் விளைநிலமும்
இன்றில் நிற்கவிடா இழிமனமே
நடப்பவை யாவும்
நாயகன் உளப்படி;
திடமாய் இதை உணர
தெளியும் சிந்தை
அவனியில் எல்லாம்
அனுபவமாய்க் கண்டால்
குழந்தையின் குதூகலம்
நிச்சயம்... நிரந்தரம்.
Thursday, September 10, 2009
Subscribe to:
Post Comments (Atom)


2 comments:
புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.
தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….
இவன்
http://www.bogy.in
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment