Monday, August 4, 2008

பாதிக்கிணறு


இது
ஒருவர் வாழும் ஆலயம்

நான் விழித்திருக்கையில்
நீ உறங்குகிறாய்;
நான் உறங்குகையில்
நீ விழிக்கிறாய்.

நான்
எனக்குள் நீ
உனக்குள் நான்
நீ.

அன்று
இன்று
நாளை
என்று?

No comments: