Saturday, March 15, 2008

குப்பைக்குள் மாணிக்கம்

பெருகிய வக்கிரங்களால்
மனமெலாம் குப்பைகள்

மாணிக்கம் எடுக்க
குப்பைக்குள் எறிந்தாய்

மின்னும் மாணிக்கம்
கையிலே உள்ளது;
சுவாசப்பைகளோ
மலங்களால் நிறைந்தது.
கண்கள் இருள,
கைப்பொருள் நழுவிடுமோ?

இறைவா
இது வெற்றியா,
இல்லை தோல்வியா
உனக்கு?

No comments: